திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுக்கு கபசுர கசாயத்தை வழங்கினார் நகராட்சி ஆணையர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்களுக்கு கபசுர கசாயத்தை நகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார். ஆரணி சித்த மருத்துவர் திவ்யபாரதி மற்றும் பலர் கபசுர குடிநீர் கசாயம் வழங்கியுள்ளனர். கபசுர கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: