கேரளாவில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202-ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மட்டும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 202-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: