ஸ்பெயின் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது. ஸ்பெயின் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 844 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு 73,235 ஆகவும், உயிரிழப்பு 5982 ஆகவும் உள்ளது.

Related Stories: