தேனியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் சாலையில் சென்ற மூதாட்டியை கடித்தில் உயிரிழப்பு

தேனி: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று திடீரென சாலையில் சென்ற மூதாட்டியை கடித்தார். படுகாயம் அடைந்த மூதாட்டி நாச்சியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பீதியில் பாட்டியின் தொண்டையை பேரன் கடித்ததால் மூதாட்டி உயிரிழந்தார்.   

Related Stories: