இந்தியா புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 30-ம் தேதி நடைபெறும்: பேரவை செயலாளர் அறிவிப்பு Mar 27, 2020 புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் சபை புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 30-ம் தேதி நடைபெறும் என பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மார்ச் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு