மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: