ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 144 பேர் உயிரிழப்பு!

ஈரான்: ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.  2,926 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனாவிற்கு மொத்தம் 2,378 பேர் பலியாகியுள்ள நிலையில் 32,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: