உலகம் அந்தமான் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2-ஆக உயர்வு Mar 27, 2020 அந்தமான் தீவுகள் அந்தமான்: அந்தமான் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் சென்ற நபருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அவருடன் சென்றவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!