பாட்னா: கொரோனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநில தொழிலாளர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலை கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமயில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: