கடலூரில் தடையை மீறி சுற்றித்திரிந்த 50 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கடலூர்: கடலூரில் தடையை மீறி சுற்றித்திரிந்த 50 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சுற்றத்திரிந்ததாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: