அரும்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

அரும்புக்கோட்டை: அரும்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஒட்டிச் சென்ற வாகனத்தை அரும்புக்கோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Related Stories: