கொரோனா பாதிப்பால் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியவர்கள் 111 பேர் கைது

பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 232 பேர் மீது பஞ்சாப் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: