உள்துறை அமைச்சருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கடிதம்

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை காலி செய்யுமாறு உயிரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர் என வாடகை வீடுகளில் குடியிருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories: