தமிழகம் ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 696 பேரை தனிமைப்படுத்தும் பணி தொடக்கம் Mar 23, 2020 பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரேத எரித்திரியா ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 696 பேரை தனிமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் முத்திரை பதித்து, கைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!
கோடையில் அவசியமாகும் பைக் பராமரிப்பு; அதிக நேரம் பைக்கை வெயிலில் நிறுத்தினால் தீ பிடிக்க வாய்ப்பு: டேங்க் முழுமையாக நிரப்ப வேண்டாம்
கோடைக்காலத்தில் தென்னந்தட்டிகளுக்கு திடீர் மவுசு!.. தூத்துக்குடியில் ஓலைகளை முடைந்து நாளொன்றுக்கு ரூ.450 வரை சம்பாதிக்கும் பெண்கள்..!!
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
வாக்களிக்க சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால் மெட்ரோ கட்டுமான பணியில் எந்தவித தாமதமும் இல்லை: அதிகாரிகள் தகவல்