ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 696 பேரை தனிமைப்படுத்தும் பணி தொடக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 696 பேரை தனிமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் முத்திரை பதித்து, கைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: