இந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தம்

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் 2-வது முறையாக பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தி உள்ளனர்.

Related Stories: