கேரள எல்லையான களியக்காவிளையில் சோதனைச்சாவடி மூடல்

குமாரி: கேரள எல்லையான களியக்காவிளையில் சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அரசுப்பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து நடந்து வருவோரும் தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: