மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று நடைபெற இருந்த 3 திருமணங்கள் ரத்து

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று நடைபெற இருந்த 3 திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமலில் உள்ளது.

Related Stories: