கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. கடற்கரைகள், பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இன்று வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: