கொரோனா அறிகுறியுடன் 5 மாத குழந்தை, தாய் தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதி

தஞ்சை: கொரோனா அறிகுறியுடன் 5 மாத குழந்தை, தாய் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பெண் குழற்தை, தாய் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: