துபாயிலிருந்து 155 பயணிகள் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்

மதுரை: துபாயிலிருந்து 2வது நாளாக 155 பயணிகள் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். துபாயில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு பணிபுரியும் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். மதுரை அழைத்து வரப்பட்ட 155 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: