தமிழக - கேரள எல்லையை இன்று முதல் மூடல், அனைத்து கேரள வாகனங்களுக்கு தடை : கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை : தமிழக - கேரள எல்லையை இன்று முதல் மூட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல் கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கபப்ட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: