சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி

பெய்ஜிங் : சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிகேஜ் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர்.

Related Stories: