டெல்லி திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயா குற்றவாளிகள் முகேஷ், முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Related Stories: