கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

திண்டுக்கல்: கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: