தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிறந்த பெண் குழந்தையை கொன்ற தாய்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிறந்த பெண் குழந்தையை தாய் கொன்றுள்ளார். 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து கொன்றதாக தாய் கவிதா வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். 

Related Stories: