மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேங்குடிபட்டியில் 17 பேருக்கு கொரோனா இருப்பதாக வதந்தி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேங்குடிபட்டியில் 17 பேருக்கு கொரோனா இருப்பதாக வதந்தி எழுந்துள்ளது. கேரளாவில் இருந்து ஊர் திரும்பிய 17 பேருக்கு கொரோனா இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. 17 பேரிடம் சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: