திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்குள் இளங்கோ என்ற நபர் கத்தி, சைக்கிள் செயினுடன் நுழைந்துள்ளார். பொதுமக்கள் உதவியுடன் இளங்கோவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: