முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து: மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மாணவர்கள் தவிப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா வர முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் விமான நிலையத்தில் தவிப்பு வருகின்றனர். தங்களை மீட்க இந்திய அரசு உதவி செய்யும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: