சூலூர்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். செக் மோசடி வழக்கில் தங்கவேலுவை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவாரண்டுடன் நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது தங்கவேலு, ‘‘பிடிவாரண்ட் இருக்கிறதா?’’ என கேட்டுள்ளார். போலீசாரும் வாரண்டை கொடுத்தனர்.