கொரோனா எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைப்பு: உச்சநீதிமன்ற பதிவாளர்

டெல்லி: கொரோனா எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தற்போது 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் 4ஆக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: