கொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 1300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 1300 பேரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 692 பேர் தனியாக தங்கவைத்து கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: