கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளையில் பிரஞ்சு சுற்றுலா பயணிக்கு கொரோனா சோதனை

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளையில் பிரஞ்சு சுற்றுலா பயணிக்கு கொரோனா சோதனை நடைபெறுகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் சென்ற பிரஞ்சு நாட்டவரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Related Stories: