கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேலூர் கோட்டை முதல்முறையாக மூடல்

வேலூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேலூர் கோட்டை முதல்முறையாக மூடப்பட்டடுள்ளது. மார்ச் 31 வரை வேலூர் கோட்டைக்கு பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: