கொரோனா தடுப்பு நடவடிக்கை..: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் மதுபான கடை மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Related Stories: