கொரோனா எதிரொலி..:மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்து 9,250 புள்ளிகளானது.

Related Stories: