தமிழக கேளரா எல்லையில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 -ம் தேதி வரை மூடுவதாக உரிமையாளர்கள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்பட கேரளாவை ஒட்டிய பகுதிகளில் இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட உள்ளன. மார்ச் 31 -ம் தேதி வரை தமிழக கேளரா எல்லையில் உள்ள திரையரங்குகளை மூட கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாணியம்பாடி பகுதியில் மார்ச் 31-ம் தேதி வரை திரையரங்குகள் மூட திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் 31 -ம் தேதி வரை அனைத்து திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: