திருச்சியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மாலை நேர சேவை 3 நாட்களுக்கு ரத்து

திருச்சி: திருச்சியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மாலை நேர சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று, நாளை, நாளை மறுநாள் விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.

Related Stories: