கொரோனாவை தடுக்க திருப்பதியில் தன்வந்திரி யாகம்

திரு்ப்பதி: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க திருப்பதியில் மார்ச் 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை தன்வந்திரி யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் 19 ம் தேதி தன்வந்திரி யாகம் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories: