அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைப்பு: மத்திய அரசு

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான நில எல்லை இன்று நள்ளிரவு முதல் சீல் வைக்கப்பட்டது. 

Related Stories: