இந்தியா அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைப்பு: மத்திய அரசு Mar 15, 2020 இந்திய பிராந்திய முத்திரை மத்திய அரசு பக்கத்து டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான நில எல்லை இன்று நள்ளிரவு முதல் சீல் வைக்கப்பட்டது.
கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த மணமகன் தேவை: கர்நாடகா பத்திரிகையில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு
இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் விமர்சனம்!
பாட்னாவில் உள்ள குருத்வாராவுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு: கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு