சென்னை: தமிழகத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரியில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை; கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை
- விடுமுறை
- LKG
- இங்கிலாந்து
- வகுப்புகள்
- மாவட்டங்களில்
- தமிழ்நாடு விடுமுறை
- கேரளா
- அரசு
- தமிழ்நாடு
- பள்ளி விடுமுறை நாட்கள்