டெல்லியில் வரும் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்வுகள் நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: