கொரோனா வைரஸ் எதிரொலி: இத்தாலி தலைநகரான ரோமில் நாளை முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிப்பு

ரோம்: கொரோனா வைரஸ் எதிரொலியாக இத்தாலி தலைநகரான ரோமில் நாளை முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள மற்றொரு விமான நிலையத்தை 17ம் தேதி முதல் மூட இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: