உலகம் கொரோனா வைரஸ் எதிரொலி: இத்தாலி தலைநகரான ரோமில் நாளை முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிப்பு Mar 12, 2020 கொரோனா ரோம் விமான நிலைய இத்தாலி விமான நிலைய பணிநிறுத்தம் ரோம்: கொரோனா வைரஸ் எதிரொலியாக இத்தாலி தலைநகரான ரோமில் நாளை முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள மற்றொரு விமான நிலையத்தை 17ம் தேதி முதல் மூட இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி