அசோகா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக மேற்குவங்கம், ஐதராபாத்தில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

ஹைதராபாத் : அசோகா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக மேற்குவங்கம் மற்றும் ஐதராபாத்தில் 17 இடங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.அசோகா சீட்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் , அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: