இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 206 புள்ளிகள் உயர்ந்து 35,841 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

Related Stories: