கொரோனா வைரஸ் எதிரொலியால் நெய்வேலி என்.எல்.சியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து

நெய்வேலி: கொரோனா வைரஸ் எதிரொலியால் நெய்வேலி என்.எல்.சியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு  உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர், கொரோனா தொற்றுடன் வருவதால், இங்கு சிகிச்சை பெறும் நபர்களின்  எண்ணிக்கையும் 43 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: