ஜப்பானில் இருந்து கிருஷ்ணகிரி போச்சம்பள்ளிக்கு திரும்பிய தம்பதிக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவத்துறை

கிருஷ்ணகிரி: ஜப்பானில் இருந்து கிருஷ்ணகிரி போச்சம்பள்ளிக்கு திரும்பிய தம்பதிக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதிக்கு கொரோனா அறிகுறி இல்லை, மேலும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருவரின் உடல்நிலை இருப்பதாக மருத்துவத்துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: