தமிழகம் கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்பு Mar 10, 2020 கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோயில் கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோயில் கும்பகோணம்: கும்பகோணம் திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி 2 சீனிவாசப் பெருமாள் சிலைகள் உள்பட 3 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்
பொங்கல் பண்டிகை களை கட்டியது; கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்: பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
விக்கிரவாண்டி கடைவீதியில் அச்சுறுத்தலாக இருந்த வங்கி கட்டிடம் இடிப்பு: மக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்
3,000 காளைகள்… 1800 காளையர்கள் மல்லுக்கட்டு; அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: கார், டிராக்டர் பரிசு மழை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்