ஜம்மு: காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கிராமங்களில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``நேற்று அதிகாலை 12.15 மணியளவில் ஷாபூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மார்டர் ரக குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.