யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது சிபிஐ-யின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு

மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது சிபிஐ-யின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திவான் வீட்டு கடனுதவி நிறுவன தலைவர் கபில் வாதாவன் உள்ளிட்டோர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: