வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

மும்பை: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். ரூ.600 கோடி லஞ்சப் புகாரில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: